கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மாநிலக் கல்லூரி 6 நாட்களுக்கு விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மாநிலக் கல்லூரி 6 நாட்களுக்கு விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.